திங்கள், ஆகஸ்ட் 03, 2020

மரண அறிவித்தல்!திருமதி,குணலட்சுமி கந்தையா(புளியங்கூடல்)

புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி குணலெட்சுமி கந்தையா(ஆசையர்) அவர்கள் 
(02-08-2020)ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்தம் இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம் சின்னம்மா மண இணையரின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான 
சின்னத்துரை வள்ளியம்மை மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா(ஆசையர்) அவர்களின் அன்பு மனைவியும், சுசிலாதேவி, கமலினி, சரஸ்வதி, காலஞ்சென்ற தியாகராசா மற்றும் பத்மினி, கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற குணபூசணி மற்றும் விநாயகமூர்த்தி(பண்டிதர்), செல்வநாயகி, காலஞ்சென்றவர்களான உலகநாதன், சதயலெட்சுமி மற்றும் விசாகலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெகதீஸ்வரன், மலர்விழி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற முருகேசு, செல்லப்பா, மனோன்மணி, சரவணமுத்து, சோமசுந்தரம், சுப்ரமணியம் மற்றும் செளந்தரம், சின்னராசா, சரோஜினி, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற ராசம்மா மற்றும் விசாலாட்சி, காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், புனிதம் ஆகியோரின் அன்புச் சகலியும்,பிரதாபன் சுகந்தி, நிரஞ்சன் அனிதா, குலதீபன் சுபாமதி, கிருஸ்ணா சுபாநிதி, நிராகவன் உதயரேகா, கஜேந்திரன் அனுசியா, ஹஜீபன் கெளசியா, கபிலன் சகிதா, காலஞ்சென்ற ஜெயகரன் மற்றும் மயூரன் ரேணுகா, விக்கினேஸ்வரன் தர்சினி, யகீர்த்தன் பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும், அபிராம், ஹரிணி, சொபியா, சொபினா, கோபீசன், தேனுஜன், தஸ்வின், இலக்கியா, துர்த்திகா, ஆருத், ஹணியா, ராகவி, நிவேதியன், லிஷான், மீரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தொடர்புகளுக்கு:

சுசிலா - மகள்
0094766695003 

சரஸ் - மகள்
0094773706614 

பத்மினி - மகள்
0094763589616 

கமலா - மகள்
0094778579069 

கமலா - மகள்
0033749343128

விசாகம்-சகோதரி
0094762715146

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக