செவ்வாய், ஆகஸ்ட் 04, 2020

மரண அறிவித்தல்!திருமதி,அன்னலட்சுமி தனபாலசிங்கம்(புளியங்கூடல்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அன்னப்பிள்ளை
 மண இணையரின் பாசமிகு மகளும், கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற இரத்தினம், தங்கம்மா மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், நாகேஸ்வரி, காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை(ஆசிரியை), சிற்றம்பலம்(முன்னாள் ப.நோ.கூ. சங்க கணக்காளர்- ஊர்காவற்றுறை), புவனேஸ்வரி, பரமேஸ்வரி(முன்னாள் ப.நோ.கூ. சங்க ஊழியர்- ஊர்காவற்றுறை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, மயில்வாகனம், பாலசிங்கம் மற்றும் தனலட்சுமி, பாக்கியலட்சுமி, மனோன்மனி, பேரின்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


தொடர்புகளுக்கு:

ரவி - பெறாமகன்:
0049778010375 

சிற்றம்பலம் - சகோதரர்:
0016047040464 

புவனேஸ்வரி - சகோதரி:
0094775004260 

பரமேஸ்வரி - சகோதரி:
0094775004260

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக