வெள்ளி, ஜனவரி 01, 2021

மரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும்!

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் சுருவிலை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி தங்கம்மா குமாரு அவர்கள் தனது 93வது வயதில்(பிறந்தது 03.09.1927)வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள இல்லத்தில் இன்று சனிக்கிழமை[19.12.2020]காலமானார்.இவர் லீலாவதி,கமலாதேவி,பாலசிங்கம்[பாலன்] சந்திரமதி,பாலகிருஷ்ணன்,முருகானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவகுருநாதன்,மகேந்திரன்,சந்திரகலா{சந்திரா-ஜெர்மனி}சரவணபவன்,பிறேமா,ஜான்சிராணி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.,அன்னாரது இறுதி நிகழ்வுகள் வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள இல்லத்தில் நாளை இடம்பெறும்.அன்னார்தம் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுவதுடன்,எம் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக