சனி, பிப்ரவரி 06, 2016

மரண அறிவித்தல்!திரு,வீரகத்திப்பிள்ளை வேலுப்பிள்ளை(புளியங்கூடல்)

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள் 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை(சன்டோ) சுபத்திரை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும், சந்திரசேகரம்பிள்ளை, பொன்னம்மா, பூபாலசிங்கம், மயில்வாகனம், நடராஜா, யூகராஜா, கணபதிப்பிள்ளை, குகநேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், விமலட்சுமி, மருதலிங்கம், காலஞ்சென்ற விஜயலட்சுமி, பத்மினி, ஞானகௌரி, சாந்தினி, தயாநிதி, வனஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், வர்ணேந்திரா, குகனேந்திரா, ஜேந்திரா, யோகேந்திரா, தனேந்திரா, தர்மேந்திரா, சிந்து, அங்கனி, வைகை, சத்தியேந்திரா, யுகேந்திரா, சனேந்திரா, திர்ஷா, கஜேந்திரா, போர்ஷா, நிர்ஷா, நிரோஜி, கிர்ஷா, மற்றும் தாமரா, வானதி, திரிவேனி, குணா, ரமணா, வீமா, டினேஷ், ராகுலன், திருக்குமரன், ஜீவிதா ஆகியோரின் அன்புப் பேரனும், ராகுல், ஆனந்த், இலக்கியன், ஷயன், கவின், காவியா, அனிக்கா, பிரணீதா, சந்தோஷ், ஆருத்திரா, தியன், தியா, ஹஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு:
சந்திரசேகரம்பிள்ளை -
இலங்கை செல்லிடப்பேசி: +94770638622
பொன்னம்மா -
கனடா தொலைபேசி: +14163175063
பூபாலசிங்கம் -
இலங்கை தொலைபேசி: +94112503336
மயில்வாகனம் -
இலங்கை செல்லிடப்பேசி: +94773090907
 நடராஜா -
இலங்கை செல்லிடப்பேசி: +94777271334
யூகராஜா -
இலங்கை செல்லிடப்பேசி: +94773031781
கணபதிப்பிள்ளை -
கனடா தொலைபேசி: +14168917401
குகநேசன் -
கனடா தொலைபேசி: +14166069447

வெள்ளி, நவம்பர் 06, 2015

மரண அறிவித்தல்!திருமதி கனகம்மா பசுபதி(புளியங்கூடல்)

மழலையாக:08.10.1931
மௌனமாக:04.11.2015
நெடுந்தீவை பிறப்பிடமாகவும் புளியங்கூடலை வசிப்பிடமாகவும் தற்காலிகமாக திருகோணமலையில் வாழ்ந்து வந்தவருமான திருமதி கனகம்மா பசுபதி அவர்கள் (04.11.2015)புதன்கிழமை அனலைதீவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.அன்னார் அமரர்களான நாகலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்.அமரர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலம்சென்ற திரு,கந்தையா பசுபதி அவர்களின் ஆருயிர் துணைவியும்,
அமரர் அரசரெத்தினம் மற்றும் சரோஜாதேவி,வசந்தகுமார்,யோகாதேவி,
விமலாதேவி, இந்திராதேவி(சுவிஸ்)ஜெயக்குமார்(ஜெர்மனி)
இரவீந்திரகுமார்(ஜெர்மனி)ஆகியோரின் அன்புமிகு தாயாரும்,
தவமலர்,இலங்கநாதன்,ரோகினி,சண்முகலிங்கம்(கிராமசேவகர்-நெடுந்தீவு)புவனேந்திரன்,குமார்(உதயகுமார்-சுவிஸ்)புஷ்பலதா(ஜெர்மனி)ஜெசுதா(ஜெர்மனி)ஆகியோரின்
பாசத்திற்குரிய மாமியாரும்,
அமரர்களான சண்முகம்,சின்னத்தம்பி,அன்னப்பிள்ளை,
பொன்னம்மா(பெளலீனம்மா)ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
காலம்சென்றவர்களான அருணாசலம்,நாகேஷ்,மாணிக்கம்,மற்றும் கணபதி,வள்ளியம்மை,பார்வதி,சின்னத்தங்கம்,நாகரெத்தினம் ஆகியோரின்
மைத்துனியும்,
துஷ்யந்தன்(லண்டன்)துஸ்யந்தி,துஷாந்தன்,மயூரன்(சுவிஸ்)மயூரி(சுவிஸ்)
காண்டீபன்,கார்த்திகா,ஜனனி(தனு)ஜனார்த்தனன்,கஜானி,கீர்த்தனி,
கீர்த்தனன்,விதுர்ஜனி,அபிநயா(ஜெர்மனி)அபிஷேக்(ஜெர்மனி)அனீஷா(ஜெர்மனி)
மிதுர்ஜனி(கொழும்பு)நிவிகா(ஜெர்மனி)வினிகா(ஜெர்மனி)சிவநந்தினி(லண்டன்)
நகுலன்,சுதாகர்(சுவிஸ்)ஆகியோரின் ஆசைப்பாட்டியும்,ஜம்சாத்தின் ஆருயிர் பூட்டியுமாவார்.
அன்னாரது இறுதி வணக்க நிகழ்வுகள் (08.11.2015)ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00மணியளவில் அனலைதீவில்நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
இந்திரா(மகள்-சுவிஸ்)
0041344468020
ரவி(மகன்-ஜெர்மனி)
00492018462661
சந்திரன்(பெறாமகன்-இலங்கை)
0094750466934
சுதன்(பேரன்-லண்டன்)
00447404238050