திங்கள், மார்ச் 11, 2013

மரண அறிவித்தல்!திரு,பொன்னையா பரமேஸ்வரன்(புளியங்கூடல்-புங்குடுதீவு)

மண்ணுலகு:12-03-1950
விண்ணுலகு:11-03-2013
புங்குடுதீவை பிறப்பிடமாகவும் புளியங்கூடல் ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும் தற்போது ஜெர்மனியில் வசித்து வந்தவருமாகிய திரு,பொன்னையா பரமேஸ்வரன் அவர்கள் 11.03.2013 அன்று ஜெர்மனியில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் யாவருக்கும் அறியத்தருகின்றோம்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற  பிரபல ஒளி,ஒலி பெருக்கி சேவையாளர் வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், புவனேஸ்வரியின்(குஞ்சு)  அன்புக்கணவரும்,மதுராங்கனி,லுகாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சந்திரகுமாரின் நேசமிகு மாமாவும், சண்பகா,சகானா,சஜினி ஆகியோரின் பேரன்புக்குரிய தாத்தாவும்,காலஞ்சென்ற மகேஸ்வரி, மற்றும் பஞ்சலிங்கம்(பிரான்ஸ்), மகாலிங்கம்(சுவிஸ்), மேனாகராணி(பிரான்ஸ்), சரஸ்வதி(கொழும்பு), மகேந்திரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், லோகநாதன், பாலசுந்தரம், ரஞ்சினி, நகுலேஸ்வரி, மகேஸ்வரன், மல்லிகா, சிவகடாச்சம், ராசரத்தினம், ராசலட்சுமி, மகாதேவா, நவரத்தினம், அமிர்தாதேவி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-03-2013 சனிக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை Friedhof am Hemberger Damm, Hemberger Damm 72,
48282 Emsdetten என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரியைகள் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்:குடும்பத்தினர்
தொடர்புக்கு:
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி:+4925711250209
மதுரா (மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915785656933
ஜெகன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+491721572043
கண்ணன் லுகா — பிரான்ஸ்
தொலைபேசி:+33143092519
அருட்செல்வன் (பெறாமகன்) — இலங்கை
தொலைபேசி:+94213218794

முகவரி:
Stauffenberg Str-11
48268 Greven
Germany

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக