செவ்வாய், மார்ச் 26, 2013

மரண அறிவித்தல்!திருமதி,யோகாம்பிகை சுப்பிரமணியம்

அன்னை மடியில் : 22.11.1947 — ஆண்டவன் அடியில் : 23.03.2013
முகாவில் இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பிகை சுப்பிரமணியம் அவர்கள் 23-03-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணபிள்ளை, முத்துலிங்கம், முத்துவேலு, முத்துக்குமார், இந்துராணி, இராசமலர் ஆகியோரின் சகோதரியும்,
சிவயோகநாதன்(ஜெர்மனி), சிவமதி(இலங்கை), சிவநேந்திரன்(லண்டன்), சிவசுந்தர்(ஜெர்மனி), சிவபுஸ்பம்(பிரான்ஸ்), சிவகுமார்(லண்டன்), சிவஜீவன்(கனடா), சிவமகேசன்(லண்டன்), சிவநந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகுந்தலை, யோகலிங்கம், வாசுகி, பாலசுரபி, விஜயகுமார், துஷ்யந்தன், விஜயலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதிகரன், மதுஷிகா, சிவறஞ்சனி, சிவதர்சினி, சிவதீபன், அகர்ஷா, அஸ்வின், அக்‌ஷயா, அகர்ஷன், ஐஸ்வரியா, கருணிக்கா, துர்க்கா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27-03-2013 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாதன் — ஜெர்மனி செல்லிடப்பேசி: +497041862645
சிவா — பிரித்தானியா செல்லிடப்பேசி: +441908415473
சிவமதி — இலங்கை செல்லிடப்பேசி: +94776454401
சுந்தர் — ஜெர்மனி செல்லிடப்பேசி: +4972311335166
புஸ்பம் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33179617302
குமார் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447424547334
மகேசன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447405160333
ஜீவன் — கனடா செல்லிடப்பேசி: +16479794736
நந்தினி — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447405344479

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக