புதன், நவம்பர் 20, 2013

மரண அறிவித்தல்!திரு,சண்முகலிங்கம் இரகுநாதன்(வேலணை மேற்கு)

தோற்றம் : 12-05-1957 — மறைவு : 18-11-2013
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் இரகுநாதன் அவர்கள் 18-11-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஞானரட்னம்(மட்டுவில் தெற்கு), சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானகுமாரி(ஜமுனா) அவர்களின் அன்புக் கணவரும்,
டினேஸ்குமார்(Dipl-Ing), Dr.பிரதீஸ்குமார், ரதிஸ்குமார்(B.A), சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவமணிதேவி, பூமணிதேவி, காலஞ்சென்ற செந்தில்மணிதேவி, மகேஸ்வரி(மகா-பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீனிவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யாழினி(B.A), இலக்கியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஞானசோதி, ஞானசற்குணவதி, ஞானேந்திரன்(ரஞ்சன்-பரிஸ்), ஞானவதி(பேபி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கிரியை திகதி: வியாழக்கிழமை 21/11/2013, 10:00 மு.ப — 01:00 பி.ப முகவரி: Wittener Straße 201 D-44577 Castrop-Rauxel, Germany

தகனம் திகதி: வியாழக்கிழமை 21/11/2013, 02:00 பி.ப முகவரி: Grote Busch 10 D-48249 Dülmen, Germany

தொடர்புகளுக்கு ரதிஸ்குமார் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917684015273
பிரதீஸ்குமார் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917661040595
டினேஸ்குமார் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917670697628
வீடு — ஜெர்மனி தொலைபேசி: +49230542436

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக