திங்கள், ஜூன் 09, 2025

மரண அறிவித்தல் திருமதி,லிங்கேஸ்வரி பார்த்தீபன்!(வேலணை-சுவிஸ்)

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி,லிங்கேஸ்வரி பார்த்தீபன் அவர்கள் 02.06.2025 திங்கட்கிழமை அன்று சுவிசில் காலமானார்,

அன்னார் வேலணையை சேர்ந்த  அமரர்களான சக்திவேல் பூபதியம்மா மண இணையரின் புதல்வியும்,

புளியங்கூடலை சேர்ந்த அமரர் பரம்சோதி இந்திராதேவி மண இணையரின் மருமகளும்,

பரம்சோதி பார்த்தீபன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தீபிகா,லாகவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராஜா (வவுனியா),செல்வராணி(வவுனியா),செல்வமலர்(சுவிஸ்),

தவராசா(சுவிஸ்),செல்வரதி(சுவிஸ்)செல்வரஞ்சிதம்(வேலணை)ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஹேமலதா(வவுனியா),அமரர் இராமநாதன்,இராசரத்தினம்(சுவிஸ்),சாந்தினி(சுவிஸ்),அமரர் தவராசசிங்கம்,நாகதீபன்(வேலணை),காண்டீபன்(புளியங்கூடல்),பிரதீபன்(புளியங்கூடல்),ஆதீபன்(கனடா),குணதீபன்(யாழ்ப்பாணம்),மகாதீபன்(சுவிஸ்)ஆகியோரின் மைத்துனியும்,

சுகந்தினி(புளியங்கூடல்),சிந்துஜா(புளியங்கூடல்),லவப்பிரியா(கனடா),தற்பரா (யாழ்ப்பாணம்),தர்ஷா(சுவிஸ்)ஆகியோரின் சகலியும் ஆவார்,

அன்னாரது இறுதி நிகழ்வுகள்:16.06.2025 திங்கட்கிழமை காலை 08:00 மணியில் இருந்து 11:00 மணிவரை Hörnli cemetery Friedhof am Hörnli

Hörnliallee 70,4125 Riehen,

switzerland எனும் முகவரியில் நடைபெறும்.

தொடர்புக்கு:கணவர் பார்த்தீபன் 

+41764515842

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக