வெள்ளி, நவம்பர் 06, 2015

மரண அறிவித்தல்!திருமதி கனகம்மா பசுபதி(புளியங்கூடல்)

மழலையாக:08.10.1931
மௌனமாக:04.11.2015
நெடுந்தீவை பிறப்பிடமாகவும் புளியங்கூடலை வசிப்பிடமாகவும் தற்காலிகமாக திருகோணமலையில் வாழ்ந்து வந்தவருமான திருமதி கனகம்மா பசுபதி அவர்கள் (04.11.2015)புதன்கிழமை அனலைதீவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.அன்னார் அமரர்களான நாகலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்.அமரர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலம்சென்ற திரு,கந்தையா பசுபதி அவர்களின் ஆருயிர் துணைவியும்,
அமரர் அரசரெத்தினம் மற்றும் சரோஜாதேவி,வசந்தகுமார்,யோகாதேவி,
விமலாதேவி, இந்திராதேவி(சுவிஸ்)ஜெயக்குமார்(ஜெர்மனி)
இரவீந்திரகுமார்(ஜெர்மனி)ஆகியோரின் அன்புமிகு தாயாரும்,
தவமலர்,இலங்கநாதன்,ரோகினி,சண்முகலிங்கம்(கிராமசேவகர்-நெடுந்தீவு)புவனேந்திரன்,குமார்(உதயகுமார்-சுவிஸ்)புஷ்பலதா(ஜெர்மனி)ஜெசுதா(ஜெர்மனி)ஆகியோரின்
பாசத்திற்குரிய மாமியாரும்,
அமரர்களான சண்முகம்,சின்னத்தம்பி,அன்னப்பிள்ளை,
பொன்னம்மா(பெளலீனம்மா)ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
காலம்சென்றவர்களான அருணாசலம்,நாகேஷ்,மாணிக்கம்,மற்றும் கணபதி,வள்ளியம்மை,பார்வதி,சின்னத்தங்கம்,நாகரெத்தினம் ஆகியோரின்
மைத்துனியும்,
துஷ்யந்தன்(லண்டன்)துஸ்யந்தி,துஷாந்தன்,மயூரன்(சுவிஸ்)மயூரி(சுவிஸ்)
காண்டீபன்,கார்த்திகா,ஜனனி(தனு)ஜனார்த்தனன்,கஜானி,கீர்த்தனி,
கீர்த்தனன்,விதுர்ஜனி,அபிநயா(ஜெர்மனி)அபிஷேக்(ஜெர்மனி)அனீஷா(ஜெர்மனி)
மிதுர்ஜனி(கொழும்பு)நிவிகா(ஜெர்மனி)வினிகா(ஜெர்மனி)சிவநந்தினி(லண்டன்)
நகுலன்,சுதாகர்(சுவிஸ்)ஆகியோரின் ஆசைப்பாட்டியும்,ஜம்சாத்தின் ஆருயிர் பூட்டியுமாவார்.
அன்னாரது இறுதி வணக்க நிகழ்வுகள் (08.11.2015)ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00மணியளவில் அனலைதீவில்நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
இந்திரா(மகள்-சுவிஸ்)
0041344468020
ரவி(மகன்-ஜெர்மனி)
00492018462661
சந்திரன்(பெறாமகன்-இலங்கை)
0094750466934
சுதன்(பேரன்-லண்டன்)
00447404238050

ஞாயிறு, ஜூன் 28, 2015

மரண அறிவித்தல்!திரு,வல்லிபுரநாதன் தீபராஜ்(புளியங்கூடல்)

மண்ணில்: 19.04.1973 — விண்ணில்: 25.06.2015
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ruislip ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரநாதன் தீபராஜ் அவர்கள் 25-06-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், வல்லிபுரநாதன்(அல்லைப்பிட்டி, வர்த்தகர்- கொழும்பு) பாக்கியலெட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், கணபதிப்பிள்ளை(கந்தசாமி- வேலணை, வர்த்தகர்- கொழும்பு), காலஞ்சென்ற உலகபரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சுபோதினி அவர்களின் அன்புக் கணவரும், வருண், வர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், தீபா(ஆசிரியை- வவுனியா), திலீபா(ஆசிரியை- கொழும்பு), தீபதாஸ்(தீபன்- Abi Fast Food, லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கோபிநாத்(வவுனியா), தனேந்திரன்(கொழும்பு), மிதிலினி(லண்டன்), சுதேஷ்குமார்(கனடா), சுபாஜினி(லண்டன்), சிவாஜினி(அவுஸ்திரேலியா), சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அனி(கனடா), ஜெகதீசன்(லண்டன்), சுரேஷ்குமார்(அவுஸ்திரேலியா), சுபாஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகலனும், காலஞ்சென்ற வரதலிங்கம், சரஸ்வதி(பெரியம்மா- லண்டன்), சண்முகநாதன்(அச்சா மாமா), ராகினி(லண்டன்), காலஞ்சென்ற யோகநாதன், கமலாம்பிகை(வவுனியா), காலஞ்சென்ற கந்தசாமி, இரத்தினம்மா(கனடா), காலஞ்சென்ற முத்துக்குமார், பராசக்தி(லண்டன்), கனகரட்ணம், பார்வதிப்பிள்ளை(கனடா), பரமநாதன் கமலாதேவி(கனடா), இராசலிங்கம் சத்தியரூபி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், அபிநயா, செளமியா, ஆரபி, விஷ்ணுபிரியன், ஆதித்யா, அஜந்திகா, கார்த்திகன், ஆயிஷா, சோபியா, யஸ்மிதா, ஹரினிதா, ஹரிதேவ் ஆகியோரின் அன்பு மாமாவும், ஆயவன், ஆதிரன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,செளமியா, ஹரிஷன், சாருஜன், சுவேதா, சஞ்சய் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். தகனம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
மனைவி — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447956341369
தீபன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447818433828
சதீஸ்குமார் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447780610426 சண்முகநாதன்(அச்சா மாமா)
பிரித்தானியா செல்லிடப்பேசி: +447764942544
கோபிநாத் — இலங்கை செல்லிடப்பேசி: +94770827662
தனேந்திரன் — இலங்கை செல்லிடப்பேசி: +94777686713

சனி, ஏப்ரல் 25, 2015

மரண அறிவித்தல்!திருமதி ஜேட்ரூத்(பவளம்)சுப்ரமணியம்

மண்ணகம்:16.11.1944 விண்ணகம்:24.04.2015
யாழ்.நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும்,இத்தாலி மற்றும் தற்சமயம் ஜெர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜேட்றூட்(பவளம்) சுப்பிரமணியம் அவர்கள் 24-04-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற அந்தோனி, பவுலீனம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற நடேசு, ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், குயின்ரஸ், றெஜி ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜேம்ஸ், சிசிலியா, காலஞ்சென்ற சேவியர்,மற்றும் றீற்ரா, ஜெம்மா, மொறின் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற மொனிக்கா மற்றும் புலேந்திரராஜா, யோகராஜா, குமரகுருபரன், றொட்னி, இராசலிங்கம், பாலசிங்கம், கனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், ரஞ்சித், விஜித், ஜெயா, சுஜித், பவானி, தீபன், வாணி ஆகியோரின் பாசமிகு அத்தையும், ஜீவநாத், ஜீவிதன் ஆகியோரின் ஆசைப் பெரியம்மாவும், சுகந்தினி, சுதாயினி, சுதர்சன், பாலேந்திரன், சுரேந்திரன், ஜெயந்திரன் ஆகியோரின் அன்புச் சித்தியும், றிந்தியா, சிந்துயா, நிது, அபி, ஆதிரா, லிசா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் (04.05.2015)திங்கட்கிழமை 11.00மணியளவில்
Hauptfriedhof
Wollhausstr-132
74074 Heilbronn
எனும் முகவரியில் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு:
சிசிலியா(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +390817871164
றீற்ரா(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +390812451353
ஜெம்மா(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +390812481182
மொறின்(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +39081419501
ஜேம்ஸ்(சகோதரர்)இலங்கை
செல்லிடப்பேசி: +94778611323