வெள்ளி, ஆகஸ்ட் 01, 2025

மரண அறிவித்தல்!திருமதி,வளர்மதி முரளிதரன்(வேலணை-லண்டன்)

யாழ்/வேலணை மேற்கு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சரவணையை வாழ்விடமாகவும் , லண்டன் Northolt ல் தற்சமயம் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி, வளர்மதி(கவிதா) முரளிதரன் அவர்கள் 29/07/2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம் . அன்னார் முரளிதரன்( ஈசன்) அவர்களின் அன்பு மனைவியும்,அமரர் திரு.திருஞானசம்பந்தர்,மலர்மகள் மண இணையரின் பாசமிகு புதல்வியும்,அமரர்களான வேலுப்பிள்ளை வில்வரத்தினமம்பாள் மண இணையரின் அன்பு மருமகளும்,சிந்துசா,தர்சிகா , ஹரிஸன்,ஆகியோரின் பேரன்புமிகு  தாயாரும்,சுலோசனா,சரசாம்பிகை,அமரர் கமலநாதன்,கணநாதன்,கௌரி,தயானந்தன்,காந்தன் ஆகியோரின் பாசத்திற்குரிய சகோதரியும்,அமரர் கனகரத்தினம்,மகேஸ்வரன்,திவாகரன்,அரியமலர்,சுதாநிதி,சுபாஜினி,
அமரர்  மனோகரன்,ரத்தினபூபதி,சர்வானந்தன்,தமிழ்மாறன் 
அமரர் ஜெகதீஸ்வரன்,சுமதி,சுதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பவேசன், கௌதமன், தயானி,அபர்நாத்,அபிஷன்,அபிஷா,திஷான்,நிகிஷா ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,மயூரன்,கஜரூபன்,இலக்‌ஷன்,மகிசன்,சசிரேகா,பிரியந்தி, மதுஷன்,ஜனனி,அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு சித்தியும், யாத்ரா,பைரா,ருத்திரா,சஸ்வின்,அகஸ்தியன்,அயானா,அகன்,ஷாருக்,அனீஷ், கிஷாணன்,அக்‌ஷான்,அணன்யா,ஆர்த்தி,அஷானி,ரித்விக்  ஆகியோரின் அன்புப்  பேத்தியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்!

தகவல்:குடும்பத்தினர்   

இறுதிக் கிரிகைகள்:
03-08-2025 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9.30 ல் இருந்து 13.00 மணிவரை 
Barnet multicultural community centre 
Algernon road, 
Hendon, 
London
NW4 3TA எனும் முகவரியிலும் 

தகனம்:
மாலை 14.00 மணியில் இருந்து  15.00 மணிவரை 
Hendon crematorium 
Holders Hill Rd, 
London 
NW7 1NB எனும் முகவரியிலும் நடைபெறும்.

தொடர்புகளுக்கு:
கணவர்- முரளிதரன்(ஈசன்) 0044 7891461346
மகன்- ஹரிஸன் 0044 7961458475
சகோதரன் - கணநாதன் 0044 7932254031
சகோதரன்- தயானந்தன் 0044 7860576479
சகோதரன் காந்தன் -00447428792217


 

திங்கள், ஜூன் 09, 2025

மரண அறிவித்தல் திருமதி,லிங்கேஸ்வரி பார்த்தீபன்!(வேலணை-சுவிஸ்)

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி,லிங்கேஸ்வரி பார்த்தீபன் அவர்கள் 02.06.2025 திங்கட்கிழமை அன்று சுவிசில் காலமானார்,

அன்னார் வேலணையை சேர்ந்த  அமரர்களான சக்திவேல் பூபதியம்மா மண இணையரின் புதல்வியும்,

புளியங்கூடலை சேர்ந்த அமரர் பரம்சோதி இந்திராதேவி மண இணையரின் மருமகளும்,

பரம்சோதி பார்த்தீபன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தீபிகா,லாகவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராஜா (வவுனியா),செல்வராணி(வவுனியா),செல்வமலர்(சுவிஸ்),

தவராசா(சுவிஸ்),செல்வரதி(சுவிஸ்)செல்வரஞ்சிதம்(வேலணை)ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஹேமலதா(வவுனியா),அமரர் இராமநாதன்,இராசரத்தினம்(சுவிஸ்),சாந்தினி(சுவிஸ்),அமரர் தவராசசிங்கம்,நாகதீபன்(வேலணை),காண்டீபன்(புளியங்கூடல்),பிரதீபன்(புளியங்கூடல்),ஆதீபன்(கனடா),குணதீபன்(யாழ்ப்பாணம்),மகாதீபன்(சுவிஸ்)ஆகியோரின் மைத்துனியும்,

சுகந்தினி(புளியங்கூடல்),சிந்துஜா(புளியங்கூடல்),லவப்பிரியா(கனடா),தற்பரா (யாழ்ப்பாணம்),தர்ஷா(சுவிஸ்)ஆகியோரின் சகலியும் ஆவார்,

அன்னாரது இறுதி நிகழ்வுகள்:16.06.2025 திங்கட்கிழமை காலை 08:00 மணியில் இருந்து 11:00 மணிவரை Hörnli cemetery Friedhof am Hörnli

Hörnliallee 70,4125 Riehen,

switzerland எனும் முகவரியில் நடைபெறும்.

தொடர்புக்கு:கணவர் பார்த்தீபன் 

+41764515842

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2022

மரண அறிவித்தல்!திருமதி நகுலாம்பிகை செல்வரத்தினம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை சொந்த இடமாக கொண்டிருந்த திருமதி,நகுலாம்பிகை செல்வரெத்தினம்[பிள்ளையம்மா]அவர்கள், 08.08.2022 திங்கட்கிழமை காலமானார்,அன்னார் அமரரான திரு,ஆறுமுகம் செல்வரெத்தினத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும் அமரர்களான வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து மண இணையரின் புதல்வியும்,ஆறுமுகம் தங்கம்மா மண இணையரின் மருமகளும், உதயன்,சின்னத்தம்பி,ராசன்,யசோ,வனி 
ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலம்சென்றவர்களான அன்னபூரணம்,
சோமசுந்தரம்(கார்த்தி) குலசிங்கம்,
பொன்னம்மா(சின்னக்கா) சொர்ணம்மா[சொர்ணம்] கோணேஸ்வரி(கிளி)மற்றும் தேவராணி(ராணி)
தர்மராணி[சந்திரா] கந்தலிங்கம், சிவநாதன்,
செல்வநாயகி(செல்வம்) ஜானகி(குஞ்சு)
ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்,
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09.08.2022 செவ்வாய்க்கிழமை  புளியங்கூடல் சுருவில் இந்து பொது 
மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் 
குடும்பத்தார்களுக்கு எமது 
ஆறுதல்களை தெரிவிப்பதுடன் 
அன்னைக்கு எமது கண்ணீர் 
அஞ்சலிகளையும் செலுத்தி 
அன்னார்தம் ஆத்மா நித்தியக் கமலங்களில் 
அமைதிபெற 
எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

ஞாயிறு, ஜூலை 31, 2022

மரண அறிவித்தல்!திருமதி,லீலாவதி பத்மநாதன்(புளியங்கூடல்-கனடா)

மலர்வு:16.09.1929-உதிர்வு:29.07.2022
புளியங்கூடலை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பத்மநாதன் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா(புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(சின்னவாணர்- புங்குடுதீவு) கற்பகம் தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற அம்பலவாணர் பத்மநாதன்(இளைப்பாறிய இறைவரி திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,சிவகுமார், சுரேந்திரா, பவானி, மகேந்திரன், சுரேந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,உமாதேவி, ஜெயந்தி, இரவீந்திரன், சசிகலாதேவி, பரசுதரன், தனராஜ் ஆகியோரின் மாமியாரும்,பத்மாவதி(இரத்தினம்), பரமநாதன்(பழனியப்பா), தவமணி, கருணாவதி, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற ஜெகநாதன், நரேந்திரநாதன், சண்முகநாதன், கமலாதேவி, கையிலாயநாதன், சபாநாதன், காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் மைத்துனியும்,பொன்னுத்துரை, காலஞ்சென்றவர்களான வரதலட்சுமி, தனபாலசிங்கம், மாணிக்கம் மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,விசாலி, விதுரன், அபிரா, அஸ்வின், ரிஸான், ராகவி, ஆரணி, தனிகன், மாசிலா, ஆதவன், நிலா, கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் 

இறுதி நிகழ்வுகள்:
01.08.2022 திங்கள் காலை 8:00 மணிக்கு  Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada எனும் முகவரியில் நடைபெறும்.

தொடர்புகளுக்கு:

சிவகுமார் - மகன்: 0014166606773 

சுரேந்திரா - மகன்: 0014169887822 

மகேந்திரன் - மகன்: 0016479604410

ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2021

மரண அறிவித்தல்!திரு,குமாரசாமி சிறீகிருஷ்ணன்(புளியங்கூடல்-கனடா)

தாய்மடி:22.10.1968-இறையடி:17.08.2021
புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சொர்ணகாந்தி மண இணையரின் அன்பு மகனும்,ஸ்ரீகரன், ஸ்ரீதர்ஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, கணேசு, இராஜேஸ்வரி, பத்மாவதி மற்றும் கெங்காலட்சுமி, நாகேஸ்வரி, அறம் செல்வி, செல்வநாயகி ஆகியோரின் பெறாமகனும்,காலஞ்சென்றவர்களான பாலகணபதிப்பிள்ளை, பகவதி, பரிபூரணம் மற்றும் தங்கம்மா ஆகியோரின் மருமகனும்,லீலாவதி, தனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அனோஜன், அகல்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


பார்வைக்கு:
Get Direction Wednesday, 
01 Sep 2021 7:30 AM - 9:30 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

கிரியை:
Get Direction Wednesday,
01 Sep 2021 9:00 AM - 10:30 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

இறுதி நிகழ்வு: Get Direction Wednesday, 
01 Sep 2021 11:00 AM 
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, 
L0H 1G0, Canada 

தொடர்புகளுக்கு:
ஸ்ரீகரன் - சகோதரன்:
004915214444880(ஜெர்மனி) 

ஸ்ரீதர்சன் - சகோதரர்:
 0094773186827(இலங்கை) 

முருகன் - உடன்பிறவா சகோதரர்:
 0014169108901(கனடா) 

ஆனந்தன் - உடன்பிறவா சகோதரர்:
 0016479782785(கனடா)

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2021

மரண அறிவித்தல்!திரு,அரியகுட்டி யோகராசா(செல்வன்)

சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு,அரியகுட்டி  யோகராசா(செல்வன்)அவர்கள் இன்று (20.08.2021) காலமானார், அன்னார் அமரர்களான அரியகுட்டி  நாகபூரணம் மண இணையரின் மூத்த புதல்வரும் அமரர்களான திரு,திருமதி பத்மநாதன் மண இணையரின் மருமகனும்,வசந்தியின் ஆருயிர்க் கணவரும் கஜீவனின் பாசமிகு தந்தையும் ஆவார்,அன்னாருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குவதுடன் அவர்தம் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கண்ணீர் அஞ்சலி!திரு,கந்தசாமி குகதாசன்(குகன்-ஆனைப்பந்தி)