சனி, ஏப்ரல் 06, 2013

மரண அறிவித்தல்!திருமதி அன்னமுத்து விஸ்வலிங்கம்(புளியங்கூடல்)

தோற்றம் : 1917 — மறைவு : 6.04.2013
புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்னமுத்து விஸ்வலிங்கம் அவர்கள் 06-04-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு,திருமதி சுப்பையா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற திரு,திருமதி தம்பியப்பா தம்பதிகளின் அருமை மருமகளும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், மருதடியான்(கொழும்பு), கருணாகரன்(ஜேர்மனி), விநாயகமூர்த்தி(புளியங்கூடல்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற கந்தையா, துரைசாமி(கனடா), காலஞ்சென்ற கனகரத்தினம், காலஞ்சென்ற கற்பகம், பூபதி(கனடா), காலஞ்சென்ற தையல் நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சாரதா(கொழும்பு), வசந்தாதேவி(ஜெர்மனி), செல்வகுமாரி(புளியங்கூடல்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்லம்மா, முத்தம்மா, இராசம்மா ஆகியோரின் மைத்துனியும், பேகன்(பாபுஜி-ஜேர்மனி), பிரதீபா(கொழும்பு), நிருதரன்(லண்டன்), நிதர்சன்(காலி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக புளியங்கூடல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
மருதடியான் — இலங்கை தொலைபேசி: +94112698518
கருணாகரன் — ஜெர்மனி தொலைபேசி: +494421998939
விநாயககமூர்த்தி — இலங்கை தொலைபேசி: +94213001275 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக