புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி சோதிநாதன் அவர்கள் 14-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி பொன்னுச்சாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கோபாலபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைமகள் அவர்களின் அன்புக் கணவரும்,
கனுஜா(கனடா), நிருஷா, நிருஷன்(N.K.V. றேடிங் கம்பனி பொரளை- உரிமையாளர்), நிதர்ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிகரன்(கனடா), அருச்சுனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனோன்மணி, காலஞ்சென்ற நவரத்தினம், மற்றும் திலகவதி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, விசுவலிங்கம், நாகராஜா, அருந்ததி, மற்றும் கமலாதேவி, சந்திரபாலா(லட்சுமி காகிதாதி- உரிமையாளர்), குமரகுருபரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவம் அவர்களின் சகலனும்,
விஜயலட்சுமி, ரோகினி(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,
அபிநயா, சபிந்தன், அர்ச்சயா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2013 செவ்வாய்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று,
பின்னர் தகனக்கிரியைகளுக்காக புளியங்கூடல் இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு.
இலங்கை:தொலைபேசி: +94214911878
சசிகரன்(மருமகன்) — கனடா தொலைபேசி: +14166999556
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2013 செவ்வாய்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று,
பின்னர் தகனக்கிரியைகளுக்காக புளியங்கூடல் இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு.
இலங்கை:தொலைபேசி: +94214911878
சசிகரன்(மருமகன்) — கனடா தொலைபேசி: +14166999556
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக